தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Thursday, December 31, 2009
பாறை மனது
அலை மோதி உடையா பாறை..
மழை தூரி கரையா மண்..
காற்று தொட்டு மறையும் நுரை..
கனல் பட்டு உருகும் மெழுகு..
யாவையும் முரணாக மாறும்..
உன் பார்வைப்பொறி
பட்டுவிட்டால்..
என் பாறை மனது
பஞ்சென பற்றியது போல..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment