Tuesday, December 15, 2009

பந்து

நான் வெறும் காற்றாய்
உருவமற்று திரிகிறேன்..
உன் மனமெனும்
பந்தில்
அடைத்துக் கொள்..
உயிர் பெற்று துள்ளுவேன்..

No comments: