தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Monday, December 14, 2009
கவிதை
என்னையும்
கவிதையையும் பிரிக்கிறாய்..
கவிதையைப் படிக்கிறாய் ..
மேடுகள் தோறும்
எழும்பி நிற்கிறேன் நான்..
என்னைப் படிக்கிறாய்
பள்ளங்கள் தோறும்
புதைந்து கிடக்கிறது
கவிதை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment