Monday, December 14, 2009

கவிதை

என்னையும்
கவிதையையும் பிரிக்கிறாய்..
கவிதையைப் படிக்கிறாய் ..
மேடுகள் தோறும்
எழும்பி நிற்கிறேன் நான்..
என்னைப் படிக்கிறாய்
பள்ளங்கள் தோறும்
புதைந்து கிடக்கிறது
கவிதை..

No comments: