Tuesday, December 01, 2009

உன் காலடியில்..

நான்
நெருங்கும்போதெல்லாம்
உறைந்து போகிறாய்
உன் பணிகளில்..
நீ நெருங்கும்போது
கரைந்தே போயிருக்கிறேன்
உன் காலடியில்..

No comments: