Monday, December 28, 2009

உயிர்ப்பிக்க வா

யாருமற்ற தனிமையில்
விழித்திருக்கிறேன்
நிமிடங்களுக்கொருமுறை
சாகிறேன்..
நொடியேனும்
உயிர்ப்பிக்க வா..

No comments: