Monday, December 28, 2009

கோபம்

உச்சியில் மணிநேரமாய்
பொங்கி நிற்கும் கோபம்
உன் குறுஞ்செய்தி கண்டு
வடிந்து விடுகிறது..
நொடிப்போதில்..

No comments: