Monday, December 28, 2009

குறுஞ்செய்தி

சில சமயங்களில்
இன்பம் என் உலகம்
வரையறுத்திருக்கும்
யாவற்றையும் விட
இன்பம் தருகிறது
உன் குறுஞ்செய்தி..

1 comment:

ஜெய் said...

சில சமயங்களில்
இன்பம் என் உலகம்
வரையறுத்திருக்கும்
யாவற்றையும் விட
இன்பம் தருகிறது
உன் குறுஞ்செய்தி,இளைப் பாற இடம்
தேடினேன் ,கவிதை சுமைகள் என்மிது
நீ ஏற்றினாய் சுமையின் கடினம் புறியவிலை. அடுக்கி வைத்த பாரத்தில் உன் புலம் புறிந்தேன் , தேன்
சுவை தெளிந் தேன்.