Tuesday, December 08, 2009

காதலின் பல்லவி

நீ
கொடுத்துவிடுவாஎன நானும்
நான்
எடுத்துக் கொள்வேன் என நீயும்
பத்திரப்படுத்துகிற
நேசம்
கிளைத்துப் பூக்கிறது..
அதன் வாசத்தில்
தேனீக்கள்
ரீங்காரமிட்டு இசைக்கின்றன..
காதலின் பல்லவியோன்றை..

No comments: