Monday, December 28, 2009

அறுவடை

என் பிரியத்தை
பதியமிட்டே செல்கிறேன்
உன் நிலத்தில்..
அறுவடைக்கான
எந்த முகாந்திரமுமின்றி.. 
உறுதியாய் நம்புகிறேன்..
மண்ணுக்குள் புதையுமது
வெளிப்படும்
நானில்லாத போதிலும்..

No comments: