Wednesday, December 16, 2009

நிலவு


என் குரலின்
கண்ணீரை
உனக்கு கேட்கவிடாமல்
மறைக்கிறேன்..
ஆனால் என் இதயம்
அழும் ஓசை கேட்டு
நிலவு வந்து
ஆறுதல்
சொல்லிவிட்டு போகிறது....

No comments: