Tuesday, December 08, 2009

நேரம் கடந்த பின்னும்..

உன்னிடம்
பேசியபடியே தூங்கிப் போகிறேன்..
புறப்பட்டு பாதியில்
தடைபட்டு நிற்கும்
வார்த்தைகள் தானே
சிறகசைத்து பறந்து வந்து விடுகிறது...
அதற்கான நேரம்
கடந்த பின்னும்..

No comments: