''யாரிடம் இவ்வளவு நேரம் பேசுகிறாய்?''
''கவிதை எழுதுறியே ... காதலா?''
''பொடியன் யாரு..?''
இப்படி
என்னைச் சுற்றிஇருக்கும்
சிலபேர்
கேட்க துணிந்து விட்டார்கள்..
யாருக்கும் பதில் சொல்ல முடிவதில்லை..
ஒருவித வலியையும், சுகத்தையும்
ஒருங்கே அனுபவிக்கும்
என்னிலை பற்றி..
No comments:
Post a Comment