Monday, December 28, 2009

என்னிலை

''யாரிடம் இவ்வளவு நேரம் பேசுகிறாய்?''
''கவிதை எழுதுறியே ... காதலா?''
''பொடியன் யாரு..?''
 இப்படி
 என்னைச் சுற்றிஇருக்கும்
 சிலபேர்
 கேட்க துணிந்து விட்டார்கள்..

 யாருக்கும் பதில் சொல்ல முடிவதில்லை..
 ஒருவித வலியையும், சுகத்தையும்
 ஒருங்கே அனுபவிக்கும்
 என்னிலை பற்றி..

No comments: