Wednesday, December 02, 2009

இலைகள்

சில மனங்களைப் போல
மரங்களும் நினைவுகளை
சுமந்தே அசைகின்றன...
மனங்கள் சொல்ல விரும்புவதை
இலைகள் சொல்லும்
இதயம் ஏற்றுக்  கொள்ளுமாறு..

No comments: