Tuesday, December 08, 2009

கவிதை வானில்

உன் வார்த்தைகள்
என்னுள் நுழைந்து
தனக்கான
இணை வார்த்தைகளைத்
தேர்ந்தெடுத்து
சிறகு விரிக்கிறது
கவிதை வானில்..

No comments: