Tuesday, December 08, 2009

அருகிருந்து


எல்லோருடன்
இருக்கும் போதும்
யாருக்கும் கேட்காமல்
நீயும் நானும்
பேசிக் கொள்வதை
அருகிருந்து
ரசிக்கின்றது...
நமக்கிடையேயான
நெருக்கமும்
நேசமும்..

No comments: