உன்னில் இடம் கேட்டு
உன்னையே சுற்றிவந்து
அடம்பிடித்த இதயத்தை
ஆற்றுபடுத்தி
திருப்பி அனுப்பினாய்..
மனமுடைந்த நிலையில்
முடிவை நோக்கி
பயணிக்கையில்
நீ இடம் கொடுக்க
துணிந்து எழுப்புகிறாய்..
அது தன் துடிப்பினை
கேட்கும் சக்தியையும்
இழந்து வெகுநேரமாகிறது..
No comments:
Post a Comment