Tuesday, December 01, 2009

புள்ளியாய்

நீ வரும்வரை
புள்ளிவைத்தபடியிருக்கிறேன்
ஒவ்வொரு புள்ளியின்
நடுவிலும்
இன்னுமோர் புள்ளியையும்
வைத்துவிட்டு
திரும்பி பார்க்கிறேன்..
அதன் மையத்தில்
நானுமோர் புள்ளியாய்
உருமாறி..
எப்படி மீட்டெடுக்க போகிறாய்..? ..

No comments: