Wednesday, December 16, 2009

அனுமதி..

என்னையும்
என் நேசத்தையும்
உனக்குள்
உலவ அனுமதித்தமைக்கு
என்றென்றும்
என் நன்றியை
எழுத்தில் பதிவு செய்கிறேன்..
எனக்குப் பிறகும்
உன்னிடம் அது நிலைத்திருக்கும்..

No comments: