Wednesday, December 02, 2009

வரப்பு


உடல்நிலை சரியில்லாத
உன்னைப் பார்க்க விரும்பி
எப்படியோ நீயிருக்கும்
முல்லைகாட்டினைக்
கண்டிபிடித்த போது
'உரியவர்கள் அழைக்காமல்
உள்ளே வரமாட்டேன்' என்ற
வாக்குறுதி நினைவுக்கு
வர வரப்பிலே நிற்கிறேன்..

No comments: