Thursday, December 31, 2009

சிந்தனை..

இன்னும் ஓரிரு நாட்களில்
நிகழவிருக்கும்
நம் சந்திப்பிற்கு
ஆயத்தமாகிறேன்..
உன்னிடமிருந்து வெளிப்படும்
யாவற்றையும்
எப்படி உள்வாங்கி
சேமிப்பது என்ற
சிந்தனையோடு..

No comments: