Thursday, December 31, 2009

பலூன் பாரம்

இன்னும்
நீ சொல்லாமலிருக்கும்
அந்த ஒற்றை வார்த்தையையும்
சொல்லிவிட்டால்
பலூனில் அடைபட்ட காற்று
ஊசிமுனை பட்டு
வெடித்து வெளியேறுவதைப் போல
என் பாரமும் ஓடிவிடும்..
எப்போது சொல்ல இருக்கிறாய்?

No comments: