Monday, December 14, 2009

மழைக்காலம் சாட்சி


உன் இரவுகள்
என் வரவாலும்
என் இரவுகள்
உன் உறவாலும்
விழாக்கோலம் தரித்துள்ளது..

இரு மனதிற்குள்ளும் தானே
அசைவு விரிந்துள்ளது..
நம் நேசத்திற்கு
மழைக்காலம் சாட்சியாகும்..
நம் சந்திப்பு
நிலவுக்கு
இனிய காட்சியாகும்..

No comments: