Thursday, December 24, 2009

சுவாசம்


என் இதய துடிப்பின்
ஓசை கேட்டு
உன் துயில் களையும்
என்றால் அன்பே
என் சுவாசம்
சற்றுநேரம்
நிறுத்திவைப்பேன்..

No comments: