தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Thursday, December 31, 2009
நாம் ..
நமக்குள் நேற்று
கடந்தவற்றை எழுதினேன்..
நமக்குள் இன்று
நடந்தவற்றை எழுதுகிறேன்..
நமக்குள் நாளை
நிகழவிருப்பையும் எழுதுவேன்..
நாம் நாமாக
நேசமாறாதிருப்பதால்
சாத்தியமாகிறது
அத்தனையும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment