Thursday, December 31, 2009

நாம் ..

நமக்குள் நேற்று
கடந்தவற்றை எழுதினேன்..
நமக்குள் இன்று
நடந்தவற்றை எழுதுகிறேன்..
நமக்குள் நாளை
நிகழவிருப்பையும் எழுதுவேன்..
நாம் நாமாக
நேசமாறாதிருப்பதால்
சாத்தியமாகிறது
அத்தனையும்..

No comments: