Wednesday, December 02, 2009

மரத்தின் இலைகள்

எப்போதும்
நாம் சந்திக்கும் இடத்தில்
நீ வராத போதும்
சற்று நேரம்
காத்திருந்து விட்டு வருகிறேன்..
நாம் மீண்டும்
அவ்விடத்தில்
சந்திக்கும் போது
என் ஏக்கங்களை
அந்த மரத்தின் இலைகள்
உன்னிடம் தனியே சொல்லும்..
--

No comments: