தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Wednesday, December 02, 2009
மரத்தின் இலைகள்
எப்போதும்
நாம் சந்திக்கும் இடத்தில்
நீ வராத போதும்
சற்று நேரம்
காத்திருந்து விட்டு வருகிறேன்..
நாம் மீண்டும்
அவ்விடத்தில்
சந்திக்கும் போது
என் ஏக்கங்களை
அந்த மரத்தின் இலைகள்
உன்னிடம் தனியே சொல்லும்..
--
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment