Wednesday, December 02, 2009

அடையாளம்

உன்னைத் தவிர
வேறு யாருக்கும்
அடையாளம்
தெரியாத நிலையில்
தேடி வருகிறேன்..
எனக்கு முன்னே
என் காதல்
உலவியபடியிருந்தது
உன்னருகே..

No comments: