Monday, December 14, 2009

சொட்டுச் சொட்டாய்


நீ உச்சரிக்கும்
வார்த்தைகளை
சொட்டு சிந்தாமல்
ஏந்திக் கொள்கிறேன்..
சொட்டுச் சொட்டாய்
நனைக்க துவங்கி
கடலாக மாறி மூழ்கடித்து
மிதக்க வைத்தாய்
உன் நேசத்தில்..

No comments: