Thursday, December 24, 2009

கருங்குவளை

கருங்குவளை மலரை
கையிலேந்தி நிற்கிறேன்..
அதனுள்ளிருக்கும்
ஒற்றை மகரந்தமாய்
எப்போது வந்தமர்வாய்..
என்னில் சேகரமாய்..

No comments: