Thursday, December 31, 2009

இதய சிறகு.

புது வருடத்தில்
உனக்கு என்ன பரிசளிப்பதென
யோசித்து குழம்பியபோது
காதருகே வந்து
ஒற்றைவார்த்தையில்
உன் விருப்பம் சொன்னாய்..
சிறகு முளைத்தது
இதயத்திற்கு..

No comments: