Monday, December 14, 2009

கனவின் நிஜம்

சிறுதூறல்
சூடான பச்சைத் தேநீர்
ஜன்னலோரத்தில்
நின்றபடி கையில் சில கவிதைகள்
இவைகளோடு
நெருக்கமாய் உன் ஸ்பரிசம்
எப்படியிருக்கும் என்றால்
கனவென்கிறாய்..
என் கனவின் நிஜம் நீ..

No comments: