Monday, December 28, 2009

சிந்தனை


ஒய்வு நேரங்களில்தான்
உனக்கு என்னைப் பற்றி
சிந்தனை வருகிறது..

எனது சிந்தனை ஓய்வில்லாது
உன்னைச் சுற்றியே இருக்கிறது..

இதுதான் ஆணின் நேசத்திற்கும்
பெண்ணின் நேசத்திற்கும் உள்ள
வெளிப்பாட்டின் அளவு கோலா?

No comments: