Monday, December 14, 2009

இமை சேரும்

என்னருகில்
இருப்பதாய் நினை
கண்களை இமைகளால் தழுவு..
இரு புருவங்கள் சேரும்
நெற்றியின் மையத்தில்
இரு இதழ்கள் சேர்த்து
இழைக்கிறேன் என் வாசத்தை..

No comments: