Monday, November 16, 2009

வாலறுந்த பள்ளி..


யாருமற்ற
தனித்த அறையில்
நெடுநேரம்
அளவளாவி விட்டு
திரும்புகையில்
நமக்குமுன்னே
சத்தமிட்டு
வெளியேறியது..
வாலறுந்த பல்லி..

No comments: