தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Thursday, November 05, 2009
ஈரப்பதம்
உலர்ந்து போன
நேசத்தை
எதைக் கொண்டு
மீட்டெடுக்க...
பெரும் மழை
வரும்வரை
எதைக் கொண்டு
காப்பாற்ற..
என் கண்ணீர்த் துளிகளை
சேமிக்கிறேன் ஈரப்பதம் வேண்டி..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment