Thursday, November 05, 2009

ஈரப்பதம்


உலர்ந்து போன
நேசத்தை
எதைக் கொண்டு
மீட்டெடுக்க...
பெரும் மழை
வரும்வரை
எதைக் கொண்டு
காப்பாற்ற..
என் கண்ணீர்த் துளிகளை
சேமிக்கிறேன் ஈரப்பதம் வேண்டி..

No comments: