Friday, November 13, 2009

கண்கள்..


எனது புகைப்படங்களை
யாரும் பார்த்துவிடாமல்
உனதறையில்
மறைத்துவைக்கிறாய்..
இரவு தினமும்
நான் வந்து சென்றதற்கான
சுவடு உன் கண்களில்
கசிகிறதே..
எப்படி மறைப்பாய்?

No comments: