Tuesday, November 17, 2009

கண்ணீர்த்துளி

முன்னிரவில்
மையம் கொண்ட
காயங்கள்
பின்னிரவில்
கண்ணீர்த்துளிகளாய்
உருவெடுத்து
வைகறையில்
கரையொதுங்கியது
உனதன்பின் விசாரிப்பில்..

No comments: