Wednesday, November 25, 2009

இருவாழ்வி

உன்னிலிருந்து
என்னை பிரித்து
தனியே கடலில்
விட்டுவிடாதே..
இருவாழ்வியல்ல..
பிழைத்துக் கொள்ள..

No comments: