இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
உனக்குப் பரிசாய் வெள்ளத்தின் மீது சில பூக்கள்கொடுத்தனுப்பப் போகிறேன்!உன் வீட்டு வாசல் தாண்டும் போது மறவாது பெற்றுக் கொள்! இப்போது பதிலாய் நீ என்ன கொடுதனுப்பப் போகிறாய்?(சும்மா எழுதுதத் தோன்றியது.)
Post a Comment
1 comment:
உனக்குப் பரிசாய்
வெள்ளத்தின் மீது
சில பூக்கள்
கொடுத்தனுப்பப்
போகிறேன்!
உன் வீட்டு வாசல்
தாண்டும் போது
மறவாது பெற்றுக்
கொள்!
இப்போது பதிலாய்
நீ என்ன
கொடுதனுப்பப் போகிறாய்?
(சும்மா எழுதுதத் தோன்றியது.)
Post a Comment