Wednesday, November 18, 2009

உனக்காக..


நான் சொல்லி
எனக்கு பதிலாய்
உன்னை பார்க்க
வரும் மழையிடம்
என்ன கொடுத்தனுப்ப
போகிறாய்?

1 comment:

கவி ரூபன் said...

உனக்குப் பரிசாய்
வெள்ளத்தின் மீது
சில பூக்கள்
கொடுத்தனுப்பப்
போகிறேன்!

உன் வீட்டு வாசல்
தாண்டும் போது
மறவாது பெற்றுக்
கொள்!

இப்போது பதிலாய்
நீ என்ன
கொடுதனுப்பப் போகிறாய்?

(சும்மா எழுதுதத் தோன்றியது.)