Wednesday, November 04, 2009

ஒத்திகை


சேர்வதற்கு
ஒத்திகை
பார்த்தபோதெல்லாம்
விலகிப் போனாய்..
பிரிவதற்கு
ஒத்திகை
பார்க்கும்போது
நெருங்கி வருகிறாய்..
என்ன செய்ய உன்னை?

No comments: