Friday, November 06, 2009

முதல் துளி

ஒவ்வொரு முறையும்
பெய்யும் மழையின்
முதல் துளிகளையெல்லாம்
சேமித்து
கடலாக்குகிறேன்...
உன்னை மீண்டும்
சந்திக்கும் போது
என் நேசத்தின்
சாட்சியமாய்
உனக்களிக்க..

No comments: