Monday, November 16, 2009

அமைதி..


நீயும் நானும்
அலைபேசியில்
பேசுகையில்
உனதெல்லையின்
அமைதியை கிழித்து
கிளம்பிய
இயந்திர பேரிரைச்சலொன்று
சற்று நேரத்திற்கெல்லாம்
சிதறடித்துச் சென்றது
எனதாளுமையின்
அமைதியையும்..

No comments: