Saturday, November 21, 2009

துரு


இதயத்தில்
துருவேறிக் கிடக்கிறேன்..
இயங்க செய்கிறாய்..
சானை பிடித்து
துரு களைந்து
ஒளிர்கிறது
உள்ளே மறைந்திருந்த
நேசம்..

No comments: