Saturday, November 14, 2009

முதலாமவன்

உன்னை யோசித்தும்
உனக்காக யோசித்தும்
நகர்கின்ற பொழுதிற்கு
நன்றாகவே தெரியும்
நான் நேசிக்கும்
முதலாமவன்
நீயென....

No comments: