Wednesday, November 04, 2009

ஈரம்

திடீரென
கொட்டிப் போகும்
மழையைப் போலத்தான்
உன்வருகையும்..
மழையின் ஈரம்
உலர்ந்து விட்டது காற்றில்..
உன் வருகையின் ஈரம்
ஊறிக்கொண்டே இருக்கிறது
என் நிலத்தில்..

No comments: