Thursday, November 05, 2009

கூட்டைத் தேடி..


முந்தைய நொடிவரை
பிரிவு என்னைக்
கவ்விச் செல்லுமென
நினைக்கவில்லை..
நேசத்தின்
எல்லைக் கோட்டிலிருந்து
வெளியேற்றப்படுகிறேன்
அகதியாய்..
அடைக்கலம்
ஏதுமற்று அலைகிறேன்
பிரியங்களின் கூட்டைத் தேடி..

No comments: