தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Saturday, November 14, 2009
பாடலின் வரி...
உனக்கான காத்திருப்பில்
இசைக்கிறேன்..
மரங்கள் பூச்சொரிகின்றன..
பார்த்துச் செல்லும்
பறவைகள்
வழியில் எதிர்ப்படும்
உன்னிடம் சொல்லிப் போகின்றன..
என் பாடலின் வரியொன்றை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment