Saturday, November 14, 2009

பாடலின் வரி...

உனக்கான காத்திருப்பில்
இசைக்கிறேன்..
மரங்கள் பூச்சொரிகின்றன..
பார்த்துச் செல்லும்
பறவைகள்
வழியில் எதிர்ப்படும்
உன்னிடம் சொல்லிப் போகின்றன..
என் பாடலின் வரியொன்றை..

No comments: