Tuesday, November 10, 2009

உன் வாசம்..


மாமரத் தோப்பில்
முல்லை செடியின் அருகில்
தனித்து நிற்கிறேன்..
அப்போது மலர்ந்த
பூவொன்று
சுமந்து வந்தது
உன் வாசத்தை..

No comments: