Saturday, November 14, 2009

சுவடுகள்..


கடற்கரை மணலில்
பதித்த நம் சுவடுகளை
அலை அள்ளி
கடலில் கரைக்கிறது
கடலெங்கும் நம் சுவடுகள்..

No comments: