Thursday, November 05, 2009

ஏன் கவிதை


நான் ஏன் கவிதை
எழுத பழகினேனென
முதன் முறை
வருத்தபடுகிறேன்..
ஏனெனில்
அதை உண்மையென
உரைக்கப் பயன்படுத்தும்
போதெல்லாம்
கவிதையேனும்
வரையறையோடு
நின்று விடுகிறது..

No comments: