தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Thursday, November 05, 2009
ஏன் கவிதை
நான் ஏன் கவிதை
எழுத பழகினேனென
முதன் முறை
வருத்தபடுகிறேன்..
ஏனெனில்
அதை உண்மையென
உரைக்கப் பயன்படுத்தும்
போதெல்லாம்
கவிதையேனும்
வரையறையோடு
நின்று விடுகிறது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment