Tuesday, November 17, 2009

தண்டனை


என் தவறுக்கு
என்ன தண்டனை
வேண்டுமானாலும் கொடு..
மௌனத்தை தவிர..
நீ
மௌனித்திருக்கும்
நொடிகளில்
மரணித்து விடுகிறேன்..

No comments: